|
Author Archives: tetcoachinginchennai
Important exam dates on suracoaching
Sura Coaching Academy is the leading Coaching Centre for Examinations like Teachers Recruitment Board (TRB), Teacher Eligibility Test (TET), Tamilnadu Public Service Commission (TNPSC), Village Administrative Officer (VAO) and Bank Clerks / PO in Chennai. Students can get Online Mock Exam, Tests, Preliminary Model Question Papers. Our Training Institute provides both Online and Postal Coaching from Chennai.
And read more about all important exam dates on suracoaching ……………………….
சர்வதேசச் செய்திகள் – 2013
சர்வதேசச் செய்திகள் – 2013 http://www.suracoaching.com/current_affairs.php?catid=2&subcatid=69
TNPSC Group I & II, Group IV, VAO Exam Coaching in Sura Academy
|
நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் மத்திய அரசின் மறைமுக வரிவசூல் 6.2 சதவீதம் மட்டும் அதிகரிப்பு
நடப்பு நிதி ஆண்டின் (2013-14) முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல் – டிசம்பர்) மத்திய அரசின் மறைமுக வரிவசூல் சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 6.2 சதவீதம் மட்டும் அதிகரித்து ரூ. 3, 55, 003 கோடியாக உயர்ந்துள்ளது.
கலால் வரி: சென்ற 2012-13 ஆம் நிதி ஆண்டில் மறைமுக வரி வசூல் ரூ. 4.73 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு 2013-14 ஆம் நிதி ஆண்டில் மறைமுக வரி வசூல் வாயிலாக ரூ. 5.65 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. முதல் ஒன்பது மாதங்களில் வசூலான தொகை இதில் 63 சதவீத அளவிற்கே உள்ளது. எனவே, இந்த நிதி ஆண்டிற்கான இலக்கு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
For more details please visit http://www.suracoaching.com/news_events.php?id=85
வளர்ச்சிப் பாதையில் இந்தியா; நம்பிக்கை இழக்க வேண்டாம்! வெளிநாடுவாழ் இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ’பிரவாசி பாரதிய திவஸ்12-ஆவது மாநாடு தில்லியில் ஜனவரி 8ந் தேதி தொடங்கியது. மாநாட்டில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். மாநாட்டைத் தொடக்கிவைத்து பிரதமர் மன்மோகன் பேசியதாவது: விலைமதிப்பற்ற பங்களிப்பு: இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களும், இந்திய வம்சாவளி இந்தியர்களும் அளித்து வரும் பங்களிப்பு விலைமதிப்பற்றது. இந்த ஆண்டு வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளியைக் சேர்ந்த இளம் தலைமுறையினர் பெருமளவில் மாநாட்டில் பங்கேற்றுள்ளது வரவேற்புக்குரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஒளிரும் இந்தியா மீது உலக நாடுகள் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் உள்ளன. அதை உணர்ந்து சர்வதேச அமைப்புகளில் முக்கியப் பொறுப்பை ஏற்க இந்தியா தயாராகி வருகிறது. அந்த நோக்கத்துடன் வெளிநாடுவாழ் இந்திய சமூகத்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவை இனி வரும் காலத்தில் மிகவும் ஆழமாக வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். |
GS – Current Affairs – Opinion – Questions – 8th Jan 2014
1) What is Geo-thermal energy? What is the role of it in the Global energy production?
2) How Geo-thermal energy contributes in the process of Sustainable development? Explain.
3) Do you agree that the forty per cent of the worlds geothermal energy resources are located in Indonesia – roughly equivalent to 12 billion barrels of oil?
4) The Earth’s geothermal resources are theoretically more than adequate to supply humanitys energy needs, but only a very small fraction may be profitably exploited. Critically analyze.
5) Geothermal power is cost effective, reliable, sustainable, and environmentally friendly, but has historically been limited to areas near tectonic plate boundaries. Discuss.
6) Geothermal wells release greenhouse gases trapped deep within the earth, but these emissions are much lower per energy unit than those of fossil fuels. Critically Evaluate.
7) The top 10 countries in the world emit 67.07% of the world total carbon dioxide emissions. Discuss.
இந்தியா வந்து சேர்ந்தது ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா
ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள விமானந்தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் தளத்திற்கு ஜனவரி 7ல் வந்து சேர்ந்தது.
ரஷியாவிடம் இருந்து ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க் கப்பலை வாங்குவதற்காக, 2004 ஆம் ஆண்டு அந்நாட்டுடன் இந்தியா உடன்பாடு செய்து கொண்டது. அதன்பிறகு நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், அதன் விலை 2.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
ஏற்கெனவே இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். வீராட் என்னும் விமானந்தாங்கி போர் கப்பல் உள்ளது. அத்துடன் விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர் கப்பலும் இணைந்தால் இந்திய கடற்படையின் பலம் பலமடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
For more details please visit http://www.suracoaching.com/news_events.php?id=77
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணிகளுக்கான குரூப் -1 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணிகளுக்கான குரூப் –1 தேர்வு
2013 டிசம்பர் மாத இறுதிக்குள் அறிவிப்பு
துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இம்மாத இறுதிக்குள் (2013 டிசம்பர்) அறிவிக்கும் என்று தலைவர் ஏ. நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.
துணை கலெக்டர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகலாம்
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி அதில் அதிக மதிப்பெண் பெற்றால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக சொந்த மாநிலத்தில் வேலை பார்க்கலாம். ஆனால் குரூப் –1 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றால் துணை கலெக்டர் ஆக பணி அமர்த்தப்படுவார்கள். அவர்கள் சொந்த மாநிலத்திலேயே பணியாற்றலாம். பின்னர் 8 அல்லது 10 வருடங்கள் கழித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகலாம்.
79 பணியிடங்களுக்கு அறிவிப்பு
அரசுப்பணியாளர் தேர்வாணையம் 12 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன. ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் இந்த முடிவு வெளியிடப்படும்.
குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும். அனைத்து துறைகளில் இருந்தும் காலிப்பணியிடங்கள் கேட்கப்பட்டு அவர்களும் பதில் அனுப்பி உள்ளனர். மொத்தம் 79 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
துணை கலெக்டர் பணியிடம் – 3, கிராமப்புற மேம்பாட்டு அதிகாரிகள் பணியிடங்கள் – 10, வணிவரித்துறை உதவி ஆணையர்கள் பணியிடங்கள் – 33, துணை போலீஸ் சூப்பிரண்டென்ட் பணியிடங்கள் – 33 ஆக மொத்தம் 79 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் தேர்வு நடத்தப்படும். முதலில் முதல் நிலைதேர்வும் அதில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மெயின் தேர்வும் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
மெயின் தேர்விலும், நேர்முகத்தேர்விலும் சேர்த்துப் அதிக மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.